1688
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3ஆயிரத்து 750 கோழி குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன. கல்லாவி அருகே  வேடப்பட்டி இலுப்பமரகொட்டாய்  பகுதியில் மாது ...

3549
ஈரோடு அருகே ஈமு கோழி பண்ணை நடத்தி ஐந்தரை கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அதன் உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறையும், 5 கோடியே 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை டான்பிட் (Tanpid Court) நீதிமன்...

24313
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோழி பண்ணை நிறுவனத்தில் ஐந்தரை கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் கேரள தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடையாம்பாளையத்தில் இயங்கி வரும் எம்.எஸ்....

4153
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈமு கோழி பண்ணை நடத்தி, முதலீட்டாளர்களிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஈ...

2705
ஜப்பான் நாட்டு கோழி பண்ணைகளில் கோழிகள் நெருக்கி பிடித்து கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூண்டுக்குள் இருந்தபடி வினோத கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.எஸ்.இ ப...

5448
ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் 3 கோடியே 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் பெண் காவலர் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையுடன் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த...



BIG STORY